298
திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பச்சைமலை அருகே  உள்ள நெசக்குளம் ...

225
கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள்  நடும்  விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகிய கலந்து க...

654
சீமான் சின்னம் என்ன ? என்ற கோஷத்துடன் நாகப்பட்டினம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா ஆதரவாளர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார் வேட்பாளர் அணிந்திருந்த துண்டில் விவசாயி சின்னம் அ...

1372
மதுரை மருத்துவ கல்லூரியில் ஆங்கிலத்தில் எழுதி வாசிக்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியை இணையத்தில் இருந்து தவறுதலாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றும் நேரமின்மை காரணமாக கல்லூரி முதல்வர் ரத்தினவேல...

3494
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதில் எந்த அரசியலும் இல்லை என மாணவர்கள் விளக்கமளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம...

6826
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 16ஆவது சட்டப்பேரவையின் உறுப்பினர் ஆக பதவியேற்றுக் கொண்டார்.&nbsp...

1234
புகையிலையை எந்த வகையிலும் உட்கொள்வதில்லை என அரசு ஊழியர்களிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்குவதை ஜார்க்கண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது. அரசு அலுவலகங்களையும் தனியார் நிறுவனங்களையும் புகையிலைப் பொர...



BIG STORY